சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த வரி உதவியாளரை கைது செய்துள்ளனர். துப்பரவு பணியாளராக பணியாற்றி வரும் பெண்ணுக்கு முத்த வரி உதவியாளர் ரெக்ஸ் (36) பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரையடுத்து ஆயிரம் விளக்கு போலீசார் ரெக்ஸஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.