செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், முதியவர் ஒருவர் கார் மோதி பலத்த காயமடைந்துள்ளார். அவரை காவல் ஆய்வாளர் தர்மராஜ், உடனடியாக தூக்கிச் சென்று தனது வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
Tags : Chengalpatu , A police inspector rescued an old man who was involved in a road accident near Chengalpattu