தமிழகம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 19, 2022 மெட்டூர், சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலை கூடலில் பைக் மீது லாரி மோதியதில் பிளஸ் 2 மாணவி அதிஷா உயிரிழந்தார். பரீட்சைக்கு சென்றுவிட்டு தந்தையுடன் பைக்கில் வீடு திரும்பும்போது லாரி மோதி மாணவி பலியாகினார்; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்கள் வெளியீடு : ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்!!
திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
நல்ல வருமானம் உள்ள புவனகிரி அம்மன் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் சேர்க்க பெண்கள் திடீர் போராட்டம்: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து கணவன் கண் எதிரே மனைவி தலை நசுங்கி பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்
ஒலி முகமதுபேட்டை - அரக்கோணம் இடையிலான சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
சாலவாக்கம் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க ஆலோசனை கூட்டம்: விவசாயிகள், வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்பு