மாண்டியா: மாண்டியாவில் அரசு பெண்கள் விடுதியில் ஆண் வார்டன் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கட்டையால் வார்டனை பெண்கள் விரட்டி விரட்டி அடித்தனர். தப்பிக்க முயன்றவரை வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் வார்டனை மீட்டனர். விடுதி வார்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.