×

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே கோப்பிலிக்காடு கிராமத்தில் உள்ள கல்குவாரி செயல்படாது: வட்டாட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே கோப்பிலிக்காடு கிராமத்தில் உள்ள கல்குவாரியை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்கும் வரை செயல்படாது என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். கல்குவாரியில் காற்று மாசு அதிகரிப்பது தெரியவந்தால் அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.  



Tags : Kalkuvari ,Kophilickadu ,Narthamalai ,Pudukkotta , Pudukottai, Northamalai, Kalkwari, District Collector
× RELATED கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...