சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags : Chennai ,Anbumani , Mantus Storm, Garbage, Beloved