×

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது!

சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெறுகிறது.


Tags : Tamil Nadu Climate Summit ,Chennai MRC , Tamil Nadu Climate Summit, Chennai MRC. Nagar, Secretary, Environment Department
× RELATED அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்