×

அரியலூரில் பொது மக்களுக்கு போலி இ-சலான் கொடுத்து முறைகேடு செய்தவர் கைது: இ-சேவை மையத்திற்கு சீல்

அரியலூர்: அரியலூரில் பொது மக்களுக்கு போலி இ-சலான் கொடுத்து முறைகேடு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இ-சேவை மையத்திற்கு சீல் வைத்துள்ளனர். செந்துறை வட்டாச்சியர் அலுவலகத்துக்கு எதிரில் பிரபு என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வருவோரிடம் பணம் பெற்றுவிட்டு போலி இ-சாலன் கொடுத்துள்ளார். வட்டாச்சியர் கணக்கு பார்த்தபோது குறைந்து இருந்ததால் விண்ணப்பிக்கப்பட்ட இ-சலான்களை ஆய்வு செய்துள்ளார். சாலன்கள் அனைத்தும் போலி என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து உரிமையாளர் பிரபுவை கைது செய்துள்ளனர்.



Tags : Ariyalur , Arrested for giving fake e-challan to public in Ariyalur: e-service center sealed
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...