×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கதிர்வேல்சாமிக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கினார்.


Tags : Srievilliputtur , Srivilliputhur, Girl, Sex, Harassment, Jail
× RELATED சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு...