×

ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை : ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்தோம் என அவர் தெரிவித்தார்.


Tags : Athikadavu ,Minister ,Muthuswamy , January, fig, indestructible, plan, minister, announcement
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...