சென்னை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 தெற்கு ரயில்வே திருவண்ணாமலை சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் செல்லும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்
ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்
காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு: விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்