×

சிறுத்தை இறந்த விவகாரம்: வனத்துறை அதிகாரிகள் மீது அலெக்ஸ்பாண்டியன் புகார்

தேனி: சிறுத்தை இறந்த விவகாரத்தில் 3 வன அதிகாரிகள் மீது ஜாமீனில் வெளியே வந்த அலெக்ஸ் பாண்டியன் புகார் அளித்தார். நாண் சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளும்படி வன அதிகாரிகள் கொடுமைப்படுத்தினர். வனத்துறை அதிகாரிகள் 3 பேர் மீது நடவடிக்கை கோரி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Tags : Alexbandian , Leopard death case: Alexbandian complains about forest officials
× RELATED அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்