×

திருவாரூர் IOB ஏடிஎம்-ல் வங்கி ஊழியர் திருட்டு

திருவாரூர்: திருவாரூர் ஐஓபி வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர் இளையராஜா ரூ.2.06 லட்சம் திருடியுள்ளார். வங்கி ஊழியர்கள் அளித்த புகாரில் சிசிடிவி காட்சியை கொண்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post திருவாரூர் IOB ஏடிஎம்-ல் வங்கி ஊழியர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur IOB ATM ,Thiruvarur ,Ilayaraja ,Bank ,Thiruvarur IOB ,ATM ,Dinakaran ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்