சென்னை: தனது வீட்டில் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை பார்வதி நாயர் மனு அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை பார்வதி நாயர் மனு அளித்தார். திருட்டு தொடர்பாக புகார் அளித்த நிலையில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பார்வதி நாயர் கூறியுள்ளார்.