×

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

மதுரை: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் விசாரணை நடந்தது.

Tags : NIA ,Madurai ,Mangalore , NIA officials probe in Madurai regarding Mangaluru cooker blast
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி மங்களூரு –...