×

கள்ளக்குறிச்சி அருகே நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள்

கள்ளக்குறிச்சி: களமருதூரில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை மாணவர்கள் சிறைபிடித்தனர். பேருந்தை சிறைப்பிடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.




Tags : kallakkurichi , Kallakurichi, government bus, captive, students
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...