×

பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 2000 இலவச தங்கும் கூடங்கள் அறிமுகம்

பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான 2000 பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இலவச தங்கும் கூடங்கள் உள்ளன. அவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 1) சின்னக்குமாரர் விடுதி (வின்ச் நிலையம் எதிரில்), 2) பழைய நாதஸ்வர பள்ளி (ரோப்கார் நிலையம் எதிரில்) மற்றும் 3) சுற்றுலா பேருந்து நிலையம் (கிழக்கு கிரிவீதி) ஆகிய இடங்களில் 2000 பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு தங்கும் கூடங்கள் உள்ளன. இலவச தங்கும் கூடங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Palani Dandaidhani Temple , Introduction of 2000 free hostels for the accommodation of devotees at Palani Thandayuthapani Temple
× RELATED பழனி தண்டாயுதபாணி கோயிலின் கீழ்...