சென்னை கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 6-ம் தேதி வரை நீட்டிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 கோயம்புத்தூர் சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 6-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோவை சிறையிலுள்ள 6 பேரும் காணொளி மூலம் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனிஅறைகள் ஒதுக்கப்படும்: மேயர் வசந்தகுமாரி உறுதி
8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு எதிரொலி மெரினாவில் ஆயுதங்களுடன் மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி, 2 மாணவர்கள் கைது