டெல்லி : இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா அவரது காதலன் புனவல்லாவுடன் டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்தார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் புனவல்லா, காதலி ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார்.