×

சேலத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் : சேலத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பிரபாகரன், மணிமாறன், யுவராஜ், கவுதம் மற்றும் குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். சேலம் நகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவை அடுத்து 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  



Tags : Salem , Salem, Youth, Thug, Law, Arrest
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...