×

தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Tamil Nadu , November, Saturday, School, College, Active, Notice
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...