×

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் சுவர் ஏறி விமானப்படை முகாமிற்குள் குதித்தவரிடம் விசாரணை

நாகை : வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் சுவர் ஏறி விமானப்படை முகாமிற்குள் குதித்தவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விமானப்படை அதிகாரிகள் ஒப்படைத்த சின்னமேடு கிராம மீனவர் தனசேகரனிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.


Tags : Kodiyakara ,Vedaranthayam , Vedaranyam, Kodiakkarai, Wall, Air Force, Investigation
× RELATED வேதாரண்யம் அருகே திடீரென உள்வாங்கிய கடல்: மீனவர்கள் 3வது நாளாக முடக்கம்