×

வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு

சென்னை : வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. கூடங்குளம் உள்ளிட்ட வழக்குகளில் ஆஜரான தன்னை 2017 நவம்பர் 3-ல் போலீசார் அடித்து இழுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. சம்பவத்தில் எஸ்.பி. அருண்சக்தி குமார், டி.எஸ்.பி. குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை இல்லை என வழக்கறிஞர் கூறியுள்ளார். 


Tags : DGB ,iCort , Attorney, Assault, Case, DGP, Court, Contempt, Case
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு