சென்னை: பிரியா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று துணை காவல் ஆணையர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் எனவும் துணை காவல் ஆணையர் தெரிவித்தார். காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உயிரிழந்த பிரியாவின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.