×

தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல தடை

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து துண்டிப்பால் 1 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியதால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். 3 மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

Tags : Tambaram Railway subway , Tambaram railway tunnel is covered by rainwater, traffic is blocked
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...