×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகன், சாந்தன் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரில், இதுவரை 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

Tags : Murugan ,Chandan Robert Byas ,Jayakumar ,Rajiv Gandhi , Murugan, Chandan Robert Byas, Jayakumar released from jail in Rajiv Gandhi murder case
× RELATED கோடை விடுமுறையால் திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்