தமிழகம் திருப்பூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 வங்காளம் திருப்பூர் திருப்பூர்: அனுப்பர்பாளையம் பகுதியில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கேரிபாளையம் அருகே பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த கபிர்ஹசர், அசாத்திமியா, முகமது ரசித்முல்லா கைது செய்யப்பட்டனர்.
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
விராலிமலையில் அஸோலா பாசி வளர்ப்பில் அசத்தும் பெண்கள்: குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி..!!