×

மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுரை அழகுசிறை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், வெடிவிபத்து குறித்து செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக கூறியுள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Madurai Fireworks Plant ,Chief Minister ,B.C. K. Stalin , Madurai Crackers Factory, Loss of Life, Funding, Principal M.K.Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...