இந்தியா ஜம்மு - காஷ்மீரில் பேருந்துகள் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 ஜம்மு மற்றும் காஷ்மீர் சம்பா: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 3வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 116 திட்டங்களுக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்
நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும்: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்
மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரண்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
‘ஜெகன் அண்ணா’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10,813 பயனாளிகளுக்கு ₹10.813 கோடி ஒதுக்கீடு-திருப்பதி கலெக்டர் தகவல்