×

சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஆந்திரா: சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ராஜமுந்திரி பகுதியில் தடம்புரண்ட ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Chennai ,Kolkata , A cargo train departing from Chennai to Kolkata derailed
× RELATED பாடியநல்லூர் சோதனை சாவடியில்...