×

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: அரியலூர் மகிளா நீதிமன்றம்

அரியலூர்: 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் அண்ணாத்துரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு அளித்துள்ளனர். 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தரவும் அரியலூர் மகிளா நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Ariyalur Mahla Court , Old man sentenced to double life for raping girls: Ariyalur Mahila Court
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...