சென்னை சென்னை பம்மலில் நடைபெறும் நகர, மாநகர சபை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 01, 2022 நகரம் சபை பம்மல், சென்னை சென்னை: இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை போல் முதல் முறையாக நகர, மாநகர சபை கூட்டம் நடந்து வருகிறது. தாம்பரம் அருகே பம்மலில் மாநகர சபை கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பரசன் மற்றும் மேயர் வசந்தகுமாரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இரட்டை இலை கிடைத்தால் வென்றுவிடுவார்களா?: ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை.. டிடிவி தினகரன் பேட்டி..!!
கல்வி மிகவும் அவசியம்!: புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேலும் 1.04 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. 2ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !!
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்