×

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிக்கலாம் மற்றும் புதுசேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளனர்.


Tags : Orange ,Tamil Nadu ,Chennai Meteorological Centre , Orange alert for 2 days in Tamil Nadu: Chennai Meteorological Department information
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...