×

குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்து: 35 பேர் பலி; 100 பேர் கதி?

காந்திநகர்: குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது, இதில் 500-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து 400 பேரை மீட்ட நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேரை  தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Morby ,Gujarat , Gujarat, cable bridge collapse accident, 35 dead, 100 dead?
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...