×

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , Violation of traffic rules in Chennai Rs. 42 lakhs fine was collected
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...