பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடந்து வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள். மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மிகவும் குறுகிய சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.