×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணியால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடியில் சாணியால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்று வருகிறது. மாட்டு சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி மக்கள் கொண்டாடி வருகின்றனர். கோயில் திருவிழாவில் கழுதைக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். ஊர் குளத்தில் கழுதை மேல் சாமி சிலையை வைத்து ஊர்வலம் எடுத்து வந்தனர்.


Tags : Bizarre Festival of Sadi Beating ,Sathyamangalam ,Erode District , Erode, Sani, strange festival
× RELATED ஈரோடு சத்தியமங்கலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை