×

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tuticorin , Due to heavy rain, Tuticorin district has declared holiday only for schools today
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...