×

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஏற்கனவே 4 போலீசார், 3 வட்டாசியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


Tags : DSP ,Lingath Thirumaran ,Thoothukudi , DSP Lingath Thirumaran suspended in connection with Thoothukudi firing incident
× RELATED போலீஸ் விரட்டியபோது கீழே விழுந்து 3...