×

புகையிலை பொருட்களை விற்பனை செய்த 126 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: புகையிலை பொருட்களை விற்பனை செய்த 126 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆக. 7 முதல் செப்.14 வரை நடத்திய சோதனையில் 17,424.85 கிலோ கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடைகளில் குட்கா, புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Chennai Corporation Operation , Tobacco products, sale, sealing of 126 shops, Chennai Corporation action
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...