×

சென்னை அரக்கோணம் காவல் உட்கோட்டத்திற்கு புதிதாக, ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்

சென்னை: சென்னை அரக்கோணம் காவல் உட்கோட்டத்திற்கு புதிதாக, ஐபிஎஸ் யாதவ் கிரிஷ் அசோக் பொறுப்பேற்றுக் கொண்டார். கஞ்சா விற்பனை மற்றும் ரவுடிகளை ஒழிக்க  தனிப்படை அமைக்கப்படும் என தகவல் தெரிவித்தார்.


Tags : Newly ,IPS ,Arakkonam ,Chennai , Newly, IPS has taken charge of Arakkonam police sub-district in Chennai
× RELATED அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல்...