×

கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல்

சென்னை: கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தனர்.

Tags : Amal , Implementation of ration card holder identification system through iris registration
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...