×

ரவைத்தட்டை

செய்முறை:  

ரவையை வாணலியில் வறுத்து, உப்பு கலந்து தயிரில் போட்டுக் கலக்கவும். மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும். பிறகு அப்பளம் போல் இட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

Tags :
× RELATED கோடையில் குளிர்ந்த நீர் அருந்தலாமா?