×

எத்தனால் பெட்ரோல் டிசம்பரில் விற்பனை; ஒன்றிய அமைச்சர் பூரி உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில்  ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அளித்த பேட்டி வருமாறு: எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை 2023ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் இது விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். நுகர்வோர் தங்களின் விருப்பத்தின் பேரில் எத்தனால் அல்லது பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பணிகள் நடக்கி்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ethanol Gasoline ,Union Minister Puri , Ethanol Gasoline Sales in December; Union Minister Puri confirmed
× RELATED பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்...