×

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் (60), சந்திரன் (65), தமிழ்ச்செல்வனிடமிருந்து 100-க்கு மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்துள்ளார்.


Tags : Kallakkurichi ,Thirukovilur , 3 people were arrested for selling lottery tickets banned by the government in Tirukovilur of Kallakurichi district
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!