×

தேவைப்பட்டால் விக்கி- நயன் தம்பதியிடம் விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்த மருத்துவமனை குறித்த விவரம் கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.


Tags : Minister ,Ma. Suframanian , Investigate the Vicky-Nayan couple if necessary: Minister M.Subramanian
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...