×

சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ் தனிப்படையினரால் கைது

சென்னை: சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை மாணிக்கம் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.


Tags : Youth Sadish Sadishi ,Parankimalai railway station ,Chennai , Parangimalai railway station, girl student, youth Satish, arrested by private forces
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...