×

புதுச்சேரியில் இரு அதிகாரிகளை சஸ்பெண்ட்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தன் மற்றும் காமராஜர் பொறியியல், தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குனர் பிரேமா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags : Puducherry ,Governor ,Tamil Soundarajan , Suspend two officials in Puducherry: Governor Tamilisai Soundararajan orders
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு