திருவனந்தபுரம்: பகவல் சிங் வீட்டுக்கு 2 இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தேன் என மந்திரவாதி ஷபி தெரிவித்துள்ளார். 2 பெண்களும் கொச்சியில் விடுதியில் தங்கியிருப்பவர்கள். இளம்பெண்களுடன் ஒரு இளைஞர் இருந்ததாக ஷபி விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார். இரட்டை நரபலி வழக்கில் மந்திரவாதி ஷபியின் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.