×

கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்: சின்னத்திரை நடிகை திவ்யா பேட்டி

சென்னை: கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என சின்னத்திரை நடிகை திவ்யா பேட்டியளித்துள்ளார். பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளதாக மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பிறகு சின்னத்திரை நடிகை திவ்யா கூறியுள்ளார்.



Tags : Arnav ,Divya Petty , I have filed a complaint against husband Arnav at women's police station: Small screen actress Divya Petty interview
× RELATED நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் கைது...